கன்னியாகுமரி, ஜூன் 9- கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கழக கொடியேற்று விழா நாகர்கோவில் ஒழு கினசேரியில் நடைபெற்றது.
கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கி கழக கொடியினை ஏற்றிவைத்தார். கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் பகுத்தறிவாளர்கழக மாவட் டத் தலைவர் உ.சிவதாணு, செயலாளர் எம்.பெரியார் தாஸ், மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி மாவட்டத் துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், கழகத் தோழர்கள் பகுதி தலைவர்கள் ச.ச. மணிமேகலை, பா.சு.முத்து வைரவன், த.தங்கவேல், ம.செல்வராசு பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்