கன்னியாகுமரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கொடியேற்றுவிழா

1 Min Read

கன்னியாகுமரி, ஜூன் 9- கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா  கழக கொடியேற்று விழா நாகர்கோவில் ஒழு கினசேரியில் நடைபெற்றது.

கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கி கழக கொடியினை ஏற்றிவைத்தார். கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் பகுத்தறிவாளர்கழக மாவட் டத் தலைவர் உ.சிவதாணு, செயலாளர் எம்.பெரியார் தாஸ், மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி மாவட்டத் துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், கழகத் தோழர்கள் பகுதி தலைவர்கள் ச.ச. மணிமேகலை, பா.சு.முத்து வைரவன், த.தங்கவேல், ம.செல்வராசு பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *