சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு

1 Min Read

 

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

 

சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு – சிந்தனை செயலாக்க கருத்தரங்கத்தில் கும்பகோணம் துணை மேயர் தமிழழகன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் ஆகியோர் தமிழர் தலைவரிடம் இயக்க நூல்களை பெற்றுக் கொண்டனர்.  l பெரியார் பெருந் தொண்டர் சோழபுரம் கலியன் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.  உடன்: சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், தஞ்சை காங்கிரஸ் மாநகர தலைவர் பி.ஜி. ராசேந்திரன், மாவட்ட தலைவர் கு. நிம்மதி, அதிரடி அன்பழகன், தஞ்சை இரா. ஜெயக்குமார், தஞ்சை மு. அய்யனார், வழக்குரைஞர் அமர்சிங்  மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (கும்பகோணம் – 7.6.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *