சேலம் கிச்சிப்பாளையம் சந்திரசேகரன் – பேபிராணி இணையரின் மகள் ச. சியாமளாதேவி – புதுச்சேரி மு.ந.ந. பாஸ்கரன் – கீதா இணையரின் மகன் பா. தமிழ்ச்செல்வன் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். உடன்: மேனாள் துணைவேந்தர் தி.மு.கழக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி, மாவட்ட தலைவர் அன்பரசன், மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் கழகத் தோழர்கள், குடும்பத்தினர் உள்ளனர். (புதுச்சேரி – 8.6.2025)
ச. சியாமளாதேவி – பா. தமிழ்ச்செல்வன் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
