நன்கொடை

Viduthalai
0 Min Read

ஒரத்தநாடு – வடசேரி பெரியார் பெருந்தொண்டர் என்.பி.சரவணன் அவர்களின் 76ஆவது பிறந்தநாள் (10.6.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500 என மொத்தம் ரூ. ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *