Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை

Last updated: June 7, 2025 5:57 pm
Published June 7, 2025
தமிழ்நாடு, திராவிடர் கழகம்
SHARE

சென்னை, ஜூன் 7 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சென்னை கலைஞர் நகர் இ.எஸ்.அய்., மருத்துவக் கல்லுாரிகளில், 5,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதில், 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும், சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 3,450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலையில், 550 இடங்களும் உள்ளன. இதன்படி, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன.

பல் மருத்துவத்திற்கான, பி.டி.எஸ்., இடங்களை பொறுத்தவரை, அரசு மருத்துவக் கல்லூரிகளில், 250 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், 1,900 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு, https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று (6.6.2025) துவங்கியது. இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக துவங்கப் பட்ட 10 மருத்துவக் கல்லுாரிகளில், தலா 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மட்டுமே உள்ளன.

Also read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்
மும்மொழித் திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் மாநிலத்திற்குக் கல்வி நிதியைத் தருவோம் என்று கூறுவதா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடத்துவது கமிஷன் ஏஜெண்ட் வேலையா? பேர அரசியலா?
தொகுதி மறுவரையறை பிரச்சினையில் தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணி வகுக்கும்!

அதனால், ஒவ்வொரு கல்லுாரிக்கும் கூடுதலாக 50 என, 500 எம்.பி.பி.எஸ்., இடங்களை ஏற்படுத்தும்படி, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி.,யிடம், தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம், இந்த ஆண்டும் விண்ணப்பித்திருந்தது.

மேலும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனும், டில்லி சென்று வலியுறுத்தி இருந்தார். ஆனால், பேராசிரியர்கள் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு குறைபாடு காரணமாக, ஏற்ெகனவே, 35 மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து, என்.எம்.சி., கடிதம் எழுதியிருந்தது. இதற்கு, தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், இந்த குறைபாடுகள் இருப்பதால், கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என, என்.எம்.சி., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி கூறியதாவது: மருத்துவக் கல்லுாரிகளுக்கு என்.எம்.சி., வழங்கிய நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதை என்.எம்.சி.,யும் ஏற்று உள்ளது.

அதேநேரம், கூடுதலாக, 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, கடந்த ஆண்டை போலவே இப்போதும் விண்ணப்பித்து இருந்தோம். அதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, ஏற்ெகனவே இருக்கும் இடங்களுக்கு தான், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

முதுகலை கணினி ஆசிரியர் வேலை கல்வித் தகுதி: அரசாணை

அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை கணினி ஆசிரியர் வேலை கல்வித் தகுதியை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎட் படித்திருக்க வேண்டும், அல்லது எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் எம்எஸ்சியுடன் ஒருங்கிணைந்த பிஎஸ்சி பிஎட் படிப்பு, அல்லது பிஏ பிஎட் படித்திருக்க வேண்டும். இளங்கலை பட்டமும், முதுகலை பட்டமும் ஒரே பாடத்தில் படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Ad imageAd image

You Might Also Like

‘கேலோ இந்தியா’ திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓரவஞ்சனை!

ரூ.290 கோடி மதிப்பில் அமையவுள்ள திருச்சி நூலகத்திற்கு காமராசர் பெயர்

பொதுமக்கள், காவல் துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடி நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் மேற்படிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 9ஆம் தேதி நடைபெறுகிறது

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைப்பு

TAGGED:எம்.பி.பி.எஸ்முதுகலை கணினி
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?