இன்றைய ஆன்மிகம்

Viduthalai
0 Min Read

சிறுபிள்ளை விளையாட்டு…!

கோவிலில் கடவுள் சிலையை நீராட்டிக் குளிப்பாட்டுவதற்கு ‘திருமஞ்சனம்’ என்று பெயராம்.

தாமாகக் குளிக்க முடியாது, தாமாக உடை உடுத்த முடியாது – இதற்குப் பெயர் கடவுளாம் – இவர் பக்தர்கள் வேண்டுவதைத் தருவாராம்!

என்னே சிறுபிள்ளை விளையாட்டு!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *