சென்னை அய்.அய்.டி.யில் செயல்பட்டு வந்த ‘‘அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பு’’க்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நாள் இன்று (7.6.2015).
தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 48 பேர் பலியாகி, சுமார் 200– க்கும் மேற்பட்டோர் தீக்காயமடைந்த நாள் இன்று (7.6.1997).