குடவாசல் வட்டம், கீழப்பாலையூரில் மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் க. வீரையன் – EVRM அசோக் மணி இணையரின் ‘‘EVRM அசோக் மணி இல்லத்தை’’ தமிழர் தலைவர் திறந்து வைத்தார். ஜெ. அருள்செல்வி, ஜி. ஜெயசீலன், ஜெ. சிந்தனைச் செல்வன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (7.6.2025)