இடம்: ஆனந்தா இன் உணவகம், எண்.154, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, திருவள்ளுவர் நகர், புதுச்சேரி – 605 001.
கருத்தரங்கம்:
“சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம்”
மாலை 6 முதல் 8.30 மணி வரை.
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
கருத்துரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
தலைப்பு: சுயமரியாதை இயக்க வீரர்கள்
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தலைப்பு: சுயமரியாதை இயக்கம் கண்ட களங்கள்
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)
தலைப்பு: சுயமரியாதை இயக்கப் போர் ஆயுதங்கள் (குடிஅரசு உள்பட)
முனைவர் சிவ.இளங்கோ
(திராவிட இயக்க ஆய்வாளர்)
தலைப்பு: சுயமரியாதை இயக்கமும் புதுச்சேரியும்
நன்றியுரை: மு.குப்புசாமி
(புதுச்சேரி மாவட்டத் துணைத் தலைவர், திராவிடர் கழகம்)