8.6.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா

1 Min Read

இடம்: ஆனந்தா இன் உணவகம், எண்.154, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, திருவள்ளுவர் நகர், புதுச்சேரி – 605 001.

கருத்தரங்கம்:

 “சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம்”

மாலை 6 முதல் 8.30 மணி வரை.

தலைமை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை:

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

கருத்துரை:

கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

தலைப்பு: சுயமரியாதை இயக்க வீரர்கள்

முனைவர் துரை.சந்திரசேகரன்

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

தலைப்பு: சுயமரியாதை இயக்கம் கண்ட களங்கள்

வழக்குரைஞர் அ.அருள்மொழி

(பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)

தலைப்பு: சுயமரியாதை இயக்கப் போர் ஆயுதங்கள் (குடிஅரசு உள்பட)

முனைவர் சிவ.இளங்கோ

(திராவிட இயக்க ஆய்வாளர்)

தலைப்பு: சுயமரியாதை இயக்கமும் புதுச்சேரியும்

நன்றியுரை: மு.குப்புசாமி

(புதுச்சேரி மாவட்டத் துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *