6.6.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 150ஆவது இணையவழிக் கூட்டம்

1 Min Read

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப. முருகானந்தம்,   மாநிலச் செயலாளர்  * வரவேற்புரை:   வி.இளவரசி மாநிலத் துணைச்செயலாளர்  * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர் *தொடக்க வுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர் *நூல்:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் தொகுக்கப்பட்ட “நூற்றாண்டு கண்ட குடிஅரசு … ஒரு முத்துக்குளியல் * அறிமுகவுரை:  வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் *நன்றியுரை:  ம.கவிதா, மாநிலத் துணைத் தலைவர்

7.6.2025 சனிக்கிழமை
அரூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

பாப்பிரெட்டிபட்டி: மதியம் 2:00 மணி * இடம்: பெரியார் மன்றம், பாப்பிரெட்டிப்பட்டி * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: கு.தங்கராஜ் (மாவட்டச் செயலாளர்) * பொருள்: 4.7.2025ஆம் தேதி பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கும் பொதுக்கூட்டம் ஏற்பாடு குறித்து. * சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர்) <கருத்துரை: அண்ணா.சரவணன் (மாநில ப.க. துணைப் பொதுச் செயலாளர்), தகடூர்.தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) *நன்றியுரை: ரே.வடிவேலன் (மாவட்ட துணைச் செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *