கழகக் களத்தில்…!

2 Min Read

5.6.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2551

சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: மாம்பலம் ஆ.சந்திரசேகரன் (திமுக) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இல.மேகநாதன் (துணைத் தலைவர், ப.க.)*சிறப்புப் பட்டிமன்றம்: தலைவர் கலைஞர் தலைவராய் நிலைத்து நிற்க பெரிதும் காரணம் * அவரது கலைப்பணியே: பேராசிரியர் ஜெகதீஸ்வரி எஸ்தர், கவிஞர் சூ.க.தாரிணி* அவரது களப்பணியே: ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), கவிஞர் ப்ரீத்தி * நடுவர்: கலைமாமணி நாகை நாகராஜன் * நன்றியுரை: இளவழகன்.

6.6.2025 வெள்ளிக்கிழமை
பேபி கு.ரெங்கசாமி இல்ல
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

ஒரத்தநாடு: காலை 9 மணி * இடம்: முத்தமிழ் அரங்கம், புதூர் பைபாஸ் சாலை, ஒரத்தநாடு* மணமக்கள்: ர.மணியம்மை-ரா.கார்த்திக்*தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * அழைப்பின் மகிழ்வில்: பேபி ரெ.ரவிச்சந்திரன்-செந்தமிழ்ச்செல்வி.

7.6.2025 சனிக்கிழமை
ஈவிஆர்எம் அசோக் மணி இல்லம் அறிமுக விழா

கீழப்பாலையூர்: காலை 10 மணி*இடம்: கீழப்பாலையூர், குடவாசல் ஒன்றியம், திருவாரூர் * தலைமை: கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: ஜெ.அருள்செல்வி * முன்னிலை: பூண்டி கே.கலைவாணன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், உரத்தநாடு குணசேகரன், வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்)* இல்லம் திறந்து வைத்து வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: அ.ஜெ.உமாநாத், டி.எஸ்.அசோகன். * நன்றியுரை: க.வீரையன்

8.6.2025 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி புதுச்சேரி மு.ந.நடராஜன் இல்ல மணவிழா

புதுச்சேரி: காலை 10 மணி * இடம்: ஆனந்தா இன் ஹோட்டல், புதுச்சேரி * மணமக்கள்: பா.தமிழ்ச் செல்வன்-ச.சியாமளாதேவி*தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  (தலைவர், திராவிடர் கழகம்)  * வரவேற்புரை: கீதா பாஸ்கரன் மு.ந.ந.நல்லய்யன், சுமதி நல்லய்யன் * முன்னிலை: இரா.தி.சபாபதி மோகன் (கொள்கைப் பரப்புச் செயலாளர், திமுக), இரா.சிவா (புதுவை சட்டமன்ற உறுப்பினர்) * வாழ்த்துரை:  வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) *நன்றியுரை: ச.சிவசுப்பிரமணியம்.

தென்காசி மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

தென்காசி: மாலை 5 மணி * இடம்: சிவந்தி நகர், கலைஞர் அறிவாலயம், தென்காசி * வரவேற்புரை: வே.முருகன் (பொதுக்குழு உறுப்பினர்) * தலைமை: சீ.டேவிட்செல்லத்துரை (காப்பாளர்) * முன்னிலை: அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), இல.திருப்பதி (மாவட்டத் தலைவர், இராஜபாளையம்) * சிறப்புரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் *பொருள்: குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல் * நன்றியுரை: செங்கதிர் வள்ளுவன் (திராவிட மாணவர் கழகம்)* அழைப்பு: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்), கை.சண்முகம் (மாவட்டச் செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *