காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி குடும்பத்தினர் மு.தவமணி மற்றும் மு.குறளரசு ஆகியோர் பெரியார் உலகம் நன்கொடை ரூ.2500 தமிழர் தலைவரிடம் வழங்கினர். காஞ்சிபுரம் சிதம்பரநாதன், தனது பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலகம், மாலைக்கு பதில் ரூ.2000 தமிழர் தலைவரிடம் நன்கொடையாக வழங்கினார்.