நாள்: 3.6.2025 காலை 10 மணி
இடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம்
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
கழகத் தோழர்களே, பெருந்திரளாகக் கூடுவீர்!
– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்