முழு மூடர்கள்

0 Min Read

டவாலி பியூன்களெல்லாம் இன்று ஆகாய விமானத்தில் பறக்கும்போது, எல்லாம் வல்ல ஒரு சாண் சாமியை 200 டன் விறகின்மீது வைத்து, அதை 2000, 3000 ஆட்களைக் கொண்டு இழுக்கச் செய்து, தேரும் திருவிழாவும் நடத்திப் பொது மக்கள் பணத்தைப் பாழாக்குவது மூடத்தனமன்றோ என்று கேட்டால், இதுவா நாஸ்திகம்? 

(நூல்: “பெரியார் மணி மொழிகள்”)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *