சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல்

0 Min Read

1.6.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு விடுதலை நகர் நூலகத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
மாவட்ட அனைத்து தோழர்களும் பொறுப்பாளர்களும் புதிய நண்பர்களுடன் கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *