Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

Last updated: May 30, 2025 2:54 pm
Published May 30, 2025
தமிழ்நாடு
SHARE
Contents
நிலுவைத் தொகை6 சதவீத ஊதிய உயர்வுஒரே ஊக்கத் தொகை

சென்னை, மே 30 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு தொடங்கியது.

இதில் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமை யில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மய்யத்தில் நேற்று (29.5.2025) நடைபெற்றது.

நிலுவைத் தொகை

போக்குவரத்துத் துறை செயலாளர் க.பணீந்தர்ரெட்டி, மாநகர போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் உள்ளிட்ட 8 மேலாண் இயக்குநர்கள், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், தொமுச, சிஅய்டியு உள்ளிட்ட 85 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில், 2023-ஆம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல் ஒப்பந்தம் அமலானாலும், 2024-ஆம் ஆண்டு செப்.1-ஆம் தேதி முதலே ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Also read

தமிழ்நாடு
ரேசன் அட்டைதாரர்களுக்கு 3 மாத இலவச அரிசியை ஒரே தவணையில் வழங்க முடிவு.
தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஅய்டியு, ஏஅய்டியுசி, டிடிஎஸ்எப் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சங்கங்கள் வெளிநடப்பு செய்தன. மீத முள்ள தொமுச உள்ளிட்ட சங்கங்கள் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

6 சதவீத ஊதிய உயர்வு

ஒப்பந்தத்தில் கூறியிருப்பதாவது: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழி யர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதத்தை உயர்த்தி, கடந்த செப்.1-ஆம் தேதி முதல் நிலுவைத் தொகை காலாண்டு தவணையாக வழங்கப்படும். அதன்படி, ரூ.1420-6,460 ஊதிய உயர்வு கிடைக்கும். இதில் நிலுவைத் தொகை வழங்க ரூ.319.50 கோடியும், மாதம் தோறும் ரூ.40.26 கோடியும் கழகங்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.

ஒரே ஊக்கத் தொகை

1.09 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர். தொழிலாளர்கள் வாரிசுகளுக்கு கல்வி காலம் முழுவதும் கட்டணமில்லா பயணச் சலுகை தொடரும். அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒரே ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பான குழு அமைக்கப்படும்.

குறைந்தபட்சத் தொகை ரூ.6-இல் இருந்து ரூ.20-ஆக உயர்த்தப்படும். இதேபோல் இரவு தங்கல்படி, தையற்கூலி, திருமணக்கடன், பண்டிகை முன்பணம் உள்ளிட்டவை உயர்த்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வெளிநடப்பு செய்த தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: அண்ணா தொழிற்சங்க பேரவை பொதுச்செயலாளர் கமலகண்ணன், தலைவர் தாடி ம.இராசு: பெயரளவுக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தை. அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

சிஅய்டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன்: ஓராண்டு நிலுவைத் தொகை இழப்பால் தொழிலாளர்களுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியர் பிரச்சினையை ஒப்பந்தத்தில் சேர்க்கவில்லை. சிறப்பு ஊதியமாக ரூ.2000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைக்கு பதில் இல்லை.

தொமுச பேரவை தலைவர் கி.நடராஜன்: தற்போதைய சூழ லில் ஊதிய உயர்வு குறித்து உணர்ந்து பேசி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளோம். போக்குவரத்து தொழிலாளர்களின் இன்னல்களுக்கு முழு காரணம் அண்ணா தொழிற் சங்கம் தான் இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Ad imageAd image

You Might Also Like

2,800 லிருந்து 2,300 ஆண்டுகள் என கீழடி நகர நாகரிக வயதை 500 ஆண்டுகள் குறைக்கும் ஒன்றிய தொல்லியல் துறை-அதிர்ச்சித் தகவல்கள்!

கம்பம் மாவட்டம் கே.கே.பட்டியில் எழுச்சியுடன் நடைபெற்ற 54ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெரினா உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மய்யம் விரைவில் திறக்க குடிநீர் வாரியம் திட்டம்

‘முதல்வர் படைப்பகம்’ முதன்மை பயனகம்

எச்சரிக்கை: கரோனா பரவல்: பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியவேண்டும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

TAGGED:ஊதிய உயர்வுபோக்குவரத்துக் கழக
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?