கழகக் களத்தில்…!

0 Min Read

31.5.2025 சனிக்கிழமை
மே தினவிழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சியின்  நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்

திருவெறும்பூர்: மாலை 5.30 மணி * இடம்: திருவெறும்பூர் பேருந்து நிலையம் * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர், திருச்சி)* வரவேற்புரை: பெல் ஆண்டிராஜ் * முன்னிலை: இரா.தமிழ்ச்சடர் (ஒன்றிய செயலாளர், திருவெறும்பூர்) * தொடக்கவுரை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: அ.சிவானந்தன் (திருவெறும்பூர் நகர செயலாளர்) ஏற்பாடு: திராவிடர் கழக தொழிலாளரணி அணி, திருவெறும்பூர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *