பேட்டா கோபால் – திருச்சி (பெரியார் உலகம்) ரூ.10,000, லால்குடி ஆல்பர்ட் (பெரியார் உலகம்) ரூ.500, அஞ்சுகம் -சாந்தி (நாகம்மையார் குழந்தைகள் இல்லம்) ரூ.500, கண்ணன் -திருவையாறு (விடுதலை) ரூ.2,000, தஞ்சை ஏகாம்பரம் குடும்பத்தினர் (நாகம்மையார் குழந்தைகள் இல்லம்) ரூ.500, டாக்டர் அருமைகண்ணு (பெரியார் உலகம்) ரூ.1,000, டாக்டர் தமிழ்மணி (பெரியார் உலகம்) ரூ.2,000, மணலி ஆறுமுகம் (உண்மை) ரூ.900, நாகராசன் – பவானி ரூ.4,000, ராஜன் -ஈரோடு ரூ.2,000, மார்க்கெட் மணிவேல் -திருச்சி ரூ.100, தஞ்சை அமர்சிங் ரூ.500, வன்னிப்பட்டு தமிழ்ச்செல்வன் ரூ.100.
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி திருச்சி, பிச்சாண்டார் கோவில் பி.வே.இராமச்சந்திரன் – நாச்சியாரம்மாள் இணையரின் நினைவு நாள் மே மாதம் 29ஆம் தேதி. பெரியார் பெருந்தொண்டர் பி.வே.இராமச்சந்திரன் அவர்களின் பதினெட்டாம் ஆண்டு நினைவு நாளை (29.5.2025) யொட்டி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.நான்காயிரத்தை (4,000) அவரது மகன் – பெரியார் மணியம்மை பல்கலைக்கழக (நிகர்நிலை) மொழியியல் துறை பேராசிரியர் பி.இரா.வீரமணி வழங்கினார். நன்றி.
••••••
வில்லிவாக்கம்–பூம்புகார் நகர் கழகத் தோழர், பெத்துநாயக்கன்பேட்டை ச.இராசேந்திரன்-சாந்தி இணையரின் மகன், இயக்கத்தின் தீவிரப் பற்றாளரான கழக இளைஞரணித் தோழர்
இரா.பிரபு நான்காமாண்டு நினைவு நாளை (29.5.2025) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கப் பட்டது. நன்றி!