நன்கொடைகள்

1 Min Read

சேலம் ,ஆத்தூர் , மேட்டூர் கழக மாவட்ட குடும்ப விழா கலந்துரையாடல் கூட்டத்தில்(27.05.2025) கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கப்பட்ட பெரியார் உலகம்   நன்கொடைகள் மற்றும் விடுதலை,  உண்மை  சந்தாக்கள் விவரம்

இடைப்பாடி ,கோவி .அன்புமதி – சு .சாந்தி  (தலைவர் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) மகன்:   அன்பு யாழ் திலீபன் – மகேஸ்வரி இணையரின் மகள் பிறந்ததன்  மகிழ்வாக (பெயர்த்தி) பெரியார் உலகத்திற்கு ரூ .1000/- நன்கொடையாக வழங்கினார்.

க.கமலம் -சேலம்  பெரியார் உலகத்திற்கு  ரூ .500/- 7ஆவது தவணையாக நன்கொடை  வழங்கினார்.

கோவிந்தராசு – கல்பாரப்பட்டி  பெரியார் உலகத்திற்கு  – ரூ .500/-

தமிழ்மதி-சுரேஷ் – விடுதலை 2 ஆண்டு சந்தாக்கள் ரூ.4000/-

பா .காயத்ரி-சந்தோஷ் – விடுதலை ஆண்டு சந்தா ரூ .2000/-

சே ,ஜான்சிராணி -ஆத்தூர் – உண்மை சந்தா ரூ.900/- (GPAY )

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *