நன்கொடை

0 Min Read

கழக செயலவைத் தலைவர் வீரமர்த்தினி-தென்றல் ஆகியோரின் பெயரன் பெரியார் பிஞ்சு யாழ் பாண்டியன் பிறந்தநாளை (23.5.2025) யொட்டி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.500 நன்கொடை வழங்கினார்.
– – – – –
திராவிடர் கழக திருப்பத்தூர் நகர தலைவர் தோழர் காளிதாஸ், தனது 70ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக ரூ.500அய் விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கினார். அவருக்கு மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் தோழர்கள் சிறப்பு செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *