Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகப் பிளவை ஏற்படுத்தாது தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் உறுதி
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
இந்தியா

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகப் பிளவை ஏற்படுத்தாது தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் உறுதி

Last updated: May 27, 2025 3:34 pm
Published May 27, 2025
இந்தியா
SHARE
Contents
துல்லியமான கணக்குஅய்.ஏ.எஸ். தேர்வில்தந்தை பெரியாரின் பெயரோடு ஜாதிப் பெயரை இணைப்பதா?தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்தமிழ்நாட்டுக்கு7.84 லட்சம் பறவைகள் வருகைபறவைகள் கணக்கெடுப்பு அறிக்கையில் தகவல்

புதுடில்லி, மே 27- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தாது என்று தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் கூறினார்.

தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:-

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. சமூகத்தின் கடைசி மனி தனையும் கைதூக்கி விடும்.

Also read

இந்தியா
மோடி ஆட்சியில் வங்கி மோசடி ரூ.6.36 லட்சம் கோடிகள் கார்கே குற்றச்சாட்டு
பூமியிலிருந்து நெப்டியூனை விட மூன்று மடங்கு தொலைவிலுள்ள குட்டிக் கோள் கண்டுபிடிப்பு அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!

சிலர் கூறுவதுபோல், ஜாவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது, சமூகத்தில் பிளவை ஏற்படுத்தாது. அதற்கு பதிலாக, சமூக நீதியை வலுப்படுத்தும். பின்தங்கிய சமூகங்களை உயர்த்தி விடும். அவர்களின் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகிய 3 அம்சங்களை வலுப்படுத்தும்.

துல்லியமான கணக்கு

ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலம், ஒவ்வொரு சமூகத்தினரும் எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற துல்லியமான கணக்கு கிடைக்கும்.

அதன்மூலம், முத்ரா திட்டம் போன்ற நலத்திட்டங்களில், ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கு உரிய பங்கை பெற உதவும். அரசின் கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு ஜாதிவாரிக் தரவுகள் அடிப்படையாக இருக்கும்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பணியில் தேசிய பட்டியல் இன ஆணையம் நேரடியாக ஈடுபடாது.

ஆனால், கணக்கெடுப்பு விவரங்கள் வெளியான பிறகு, பட்டியல் இனத்தினர் தங்களுக்குரிய பங்கை பெறுவதில் தேசிய பட்டியல் இன ஆணையம் முக்கிய பங்கு வகிக்கும். இது, சமூக நீதியை நோக்கிய முக்கியமான நடவடிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

அய்.ஏ.எஸ். தேர்வில்

தந்தை பெரியாரின் பெயரோடு
ஜாதிப் பெயரை இணைப்பதா?

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்

கரூர், மே 27- ஜாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் சேர்க்கக் கூடாது என்று கூறிய தந்தை பெரியாரின் பெயரோடு ஜாதியையும் சேர்த்து ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையக் கேள்வியில் இடம் பெற்றதற்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய ஒன்றிய அரசின் உயர் பதவிகளான இந்திய ஆட்சிப் பணி IAS இந்திய காவல் பணி IPS போன்ற பல்வேறு பதவிகளுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் UPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு 25.5.2025 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது.

காலை 9:30 மணிக்கு ஒரு தேர்வு ,

மதியம் 1:30 மணியளவில் ஒரு தேர்வு என இரண்டு தேர்வுகளாக இந்தத் தேர்வு நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற தேர்வில்

who among the following was the founder of the self respect movement?

என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது.

இதற்குக் கொடுக்கப்பட்ட விடையாக

Periyar E.V.Ramaswamy Naicker

என்று தந்தை பெரியாரின் பெயரை ஜாதியுடன் சேர்த்துக் குறிப்பிட்டு உள்ளதை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு

7.84 லட்சம் பறவைகள் வருகை

பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கையில் தகவல்

சென்னை, மே 27- தமிழ்நாட்டில் இந்த ஆண்டு, 798 வகைகளை சேர்ந்த, 7.84 லட்சம் பறவைகள் வருகை தந்தன’ என, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பறவைகள் கணக்கெடுப்பு, வனத்துறையால் நடத்தப்படும். இந்த ஆண்டு 38 மாவட்டங்களில், 934 இடங்களில் நீர் பறவைகள் கணக்கெடுப்பும், 1,093 இடங்களில் நில பறவைகள் கணக்கெடுப்பும் நடந்தன. நீர் நிலைகளில் 397 வகைகளை சேர்ந்த 5 லட்சத்து 52,349 பறவைகள் வருகை பதிவானது.

அதில், 136 வகைகளை சேர்ந்த, 1 லட்சத்து 13,606 பறவைகள், வெளிநாடுகளில் இருந்து வந்தவை. நிலப்பகுதிகளில் 401 வகைகளை சேர்ந்த, 2 லட்சத்து 32,519 பறவைகள் வந்தன. அதில், 118 வகைகளை சேர்ந்த 17,670 பறவைகள் வெளிநாடுகளை சேர்ந்தவை. பறவைகள், புலிகள், யானைகள், வரையாடு கள் கணக்கெடுப்பு மூலமாக தெரியும் விபரங்களின் அடிப்படையில், சூழலியல் சார்ந்த மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படும் என வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு கூறினார்.

Ad imageAd image

You Might Also Like

‘‘இனி இந்த ரூபாய் நோட்டுகள் வராது” : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவையும் மீறி மரம் வெட்டியது ஏன்? டில்லி அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம் அதிக மரங்கள் நட வேண்டும் என உத்தரவு

காசாவில் தலைவிரித்தாடும் கடும் உணவு, குடிநீர் பஞ்சம்: உணவு விநியோகத்தை உடனே அதிகரிக்க அய்.நா. வேண்டுகோள்

நாங்கள் முடித்த பணிகளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அகிலேஷ் யாதவ் கிண்டல்!

பிரிஜ்பூசன் சரண்சிங் மீதான வழக்கும் – செயல்பாடுகளும்  

TAGGED:Periyar E.V.Ramaswamy NaickerUPSC
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?