நாள்: 31.05.2025 சனிக்கிழமை
காலை 10.30 மணி முதல் 1 மணி வரை
இடம்: மில்லினியம் பிளாசா,
காட்பாடி சாலை, வேலூர்
வரவேற்புரை: வி.இ. சிவக்குமார்
(வேலூர் மாவட்ட தலைவர்)
இணைப்புரை: ந. தேன்மொழி
(மாநிலமகளிரணி துணைச் செயலாளர்)
முன்னிலை: இர. அன்பரசன்
(மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்)
வி. சடகோபன் (வேலூர் மாவட்ட காப்பாளர்)
துவக்க உரை: மருத்துவர் தி.ச.முகமது சகி
கலைஞர் ஆராய்ச்சி மருத்துவமனை,
வேலூர் கண் மருத்துவமனை
தலைமை, சிறப்புரை:
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கருத்துரை:
“சுயமரியாதை இயக்கப் போர் ஆயுதங்கள்”
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
“சுயமரியாதை இயக்கம் சந்தித்த எதிர்ப்புகள்”
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
“சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண்ணுரிமைப் புரட்சி”
முனைவர் மு.சு.கண்மணி
(துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
ஒரத்தநாடு இரா.குணசேகரன்
ஊமை ஜெயராமன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்)
நன்றியுரை : உ.விஸ்வநாதன் (வேலூர் மாவட்ட செயலாளர்)