“தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடக்கிறது. அங்கு வெள்ளை இன மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். விவசாயிகளாக வேலை பார்க்கும் அவர்களை கொலை செய்கின்றனர். இதைத் தடுக்க அதிபர் ராமபோசா தவறிவிட்டார்’’ என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆனால், டரம்ப்பின் குற்றச்சாட்டை, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மறுத்துள்ளார்.
ஆபத்து! ஆபத்து!!
உலகில் எந்தப் பகுதியிலும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை வெற்றி.