காங்கிரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்புவதாக பா.ஜ.க. அய்.டி. பிரிவுத் தலைவர் அமித் மால்வியா, பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது காங்கிரஸ் அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு துருக்கியில் அலுவலகம் உள்ளதாக உண்மைக்கு மாறான தகவல்களையும் இருவரும் தெரிவித்தாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.