“கலைஞர் செதுக்கிய தமிழகம்”

Viduthalai
0 Min Read

அரசியல்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் முத்து.வாவாசி தயாரித்துள்ள “கலைஞர் செதுக்கிய தமிழகம்” என்னும் நூலை 26.6.2023 அன்று பெரியார் திடலில் உள்ள பெரியார் ஆய்வு நூலகத்திற்கு நூலகர் கி.கோவிந்தனிடம் வழங்கினார். உடன் விழிகள் பதிப்பகம் தி.வேணுகோபால்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *