நன்கொடை

0 Min Read

திராவிடர் கழகம், மற்றவை

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார்,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மற்றும் கழக குடும் பங்களோடு பாசமும் பரிவும்மிக்கவருமான எங்கள் கழக பணிக்கு ஊக்கமும், உறுதுணையாகவும் இருந்த எங்களின் அன்னை செல்லத்தம்மாள் அவர்களின், 25ஆம் ஆண்டு நினைவுநாளை (16.11.1998) முன்னிட்டு ‘விடுதலை’ வளர்ச் சிக்கு ரூ.500 அளிக்கிறோம்.

குடும்பத்தினர்: வெ.செயராமன் (தஞ்சை மண்டல காப்பாளர்)-தேவகி, வெ.ஞானசேகரன் (திராவிடர் கழகம்)-மலர்விழி, சென்னை, வெ.செந்தமிழ்ச்செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), வெ.இராவணன் (அய்யம் பேட்டை நகரத் தலைவர்) -கயல்விழி, தஞ்சை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *