டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள காலிப் பணியிடங்கள்

1 Min Read

தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

கால்நடை உதவி மருத்துவர் 216, சீனியர் என்டமாலசிஸ்ட் 33, அசிஸ்டென்ட் மேனேஜர் 6, உதவி இயக்குநர் (நகர், ஊரமைப்பு) 4 உட்பட மொத்தம் 330 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.

வயது: பொது பிரிவினருக்கு 18 – 40, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, உட்பட 17 இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

தேர்வுக் கட்டணம்: ரூ. 100, பதிவுக்கட்டணம்: ரூ. 150

கடைசி நாள்: 11.6.2025

விவரங்களுக்கு: tnpsc.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *