திருவொற்றியூர் நகர கழகத் தலைவரும், வடசென்னை மாவட்ட திராவிடர் தொழிலாளரணித் தலைவருமான ஆ.துரைராவணனின் மகள் மறைவுற்ற மதுமதியின் உடலுக்கு 24.06.2023 அன்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பில், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால், மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் க.சுமதி, பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், மாவட்டத் துணைத் தலைவர் ந.இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.