திருவொற்றியூர் மதுமதி மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

0 Min Read

அரசியல்

திருவொற்றியூர் நகர கழகத் தலைவரும், வடசென்னை மாவட்ட திராவிடர் தொழிலாளரணித் தலைவருமான ஆ.துரைராவணனின் மகள் மறைவுற்ற மதுமதியின்  உடலுக்கு 24.06.2023 அன்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பில், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால், மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் க.சுமதி, பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், மாவட்டத் துணைத் தலைவர் ந.இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *