“மனநல மருத்துவ பன்னாட்டு மாநாடு”

viduthalai
0 Min Read

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 19.5.2025 அன்று அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸ் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள “மனநல மருத்துவ பன்னாட்டு மாநாட்டில்” தமிழ்நாடு அரசின் சார்பில் கலந்துகொள்ள வந்துள்ளமைக்கு “தென் விரிகுடா தமிழ்ச்சங்கம்” சார்பில் வரவேற்பும் விருந்தளிப்பும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *