மும்மொழித் திட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

6 Min Read

மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 20.05.2025 செவ்வாய்க்கிழமை

சென்னை: மாலை 4  மணி *இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், எழும்பூர், சென்னை * வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * தலைமை: த.வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில துணைச் செயலாளர், கழக இளைஞரணி)* முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) * மாவட்ட தலைவர்கள்: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்,  இரா.வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், எண்ணூர் வெ.மு.மோகன், வே.பாண்டு * மாவட்ட செயலாளர்கள்: சு.அன்புச்செல்வன், செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், க.இளவரசன், கும்மிடிப்பூண்டி பாஸ்கர், ந.இராசேந்திரன், விஜய் உத்தமன் ராஜ் மற்றும் கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழக மற்றும் திராவிட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் – ஆர்ப்பாட்ட முழக்கம் – இறைவி, இர.சிவசாமி, பெரியார் யுவராஜ், ப.சக்கரவர்த்தி, இரா.சதீசு, ந.கார்த்திக் * தொடக்கவுரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்) * கண்டன உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), சே.மெ.மதிவதனி (துணை பொதுச் செயலாளர்) *இணைப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: செ.பெ.தொண்டறம் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்).

புதுக்கோட்டை: காலை 10.30 மணி * இடம்: சின்னப்பா பூங்கா அருகில், புதுக்கோட்டை * தலைமை: கா.காரல்மார்க்ஸ் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: நே.குட்டி வீரமணி (மாவட்ட தலைவர் திராவிடர் மாணவர் கழகம்) * முன்னிலை: ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்), ஆ.சுப்பையா (காப்பாளர்), சு.தேன்மொழி (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: அ.சரவணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கண்டன உரை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: தாமரைச் செல்வன் (நகர இளைஞரணித் தலைவர்).

இராணிப்பேட்டை: மாலை 4 மணி * இடம்: முத்துக்கடை பேருந்து நிலையம், இராணிப்பேட்டை * தலைமை: வெ.பெரியார் செல்வன் (மா.இளைஞரணி செயலாளர்) *வரவேற்புரை: சிங்கப்பூர் சங்கர் (மா.இளைஞர் அணி தலைவர்) * முன்னிலை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்), செ.கோபி (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) * சிறப்புரை: த.க.பா.புகழேந்தி (மாவட்ட ப.க. தலைவர்), இரா.தமிழ்வாணன் (பேச்சாளர், திமுக) *நன்றியுரை: ராஜா.

கடலூர்: காலை 10 மணி * இடம்: பழைய ஆட்சியர் அலுவலகம் அருகில், கடலூர் * வரவேற்புரை: வே.அன்புச்செல்வன் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்) * தலைமை: நா.உதயசங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * கண்டன உரை: பேராசிரியர் இராச.குழந்தைவேலன் (பகுத்தறிவாளர் கழகம்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).

நாகப்பட்டினம்: காலை 10 மணி * இடம்: அவுரித் திடல், நாகப்பட்டினம் * வரவேற்புரை: மு.குட்டிமணி (திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர்) * தலைமை: வி.ஆர்.அறிவுமணி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: கு.கமலராஜன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ம.ஆதித்யன் (திராவிட மாணவர் கழக மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்* கண்டன உரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: ம.மணிபாரதி (மாணவர் கழக மாவட்ட செயலாளர்).

நீடாமங்கலம்: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம் * வரவேற்புரை: ச.சாருகான் (மாணவர் கழக மாவட்டச் செயலாளர்) * தலைமை: க.இராஜேஷ்கண்ணன் (இளைஞரணி மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: க.இளங்கோவன் (இளைஞரணி மாவட்ட செயலாளர்).

திருப்பத்தூர்: மாலை 4.15  * இடம்: திருப்பத்தூர் நகர்,பாரத் ஸ்டேட் வங்கி அருகில் மணி. *தலைமை:சி. எ. சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)  *வரவேற்பு : சி. சுரேஷ் குமார்  (மாவட்ட தலைவர் இளைஞரணி) * முன்னிலை : இரா. கற்பகவல்லி (மாவட்ட தலைவர் மகளிரணி), சி. சபரிதா (மாவட்ட தலைவர் மகளிர் பாசற), த. சாந்தி (மாவட்ட துணைத் தலைவர்), த. சாந்தி,தி, நவநீதம் (மாவட்ட அமைப்பாளர் மகளிரணி) * கண்டன உரை: கே. சி. எழிலரசன் (மாவட்ட தலைவர்), எ. அகிலா (மாநில பொருளாளர் மகளிரணி), பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்),  நா. சுப்புலட்சுமி (மாவட்ட தலைவர் ப. எழுத்தாளர் மன்றம்), வெ. அன்பு (மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம்). * நன்றியுரை : எம். நித்தியானந்தம் (மாவட்டச் செயலாளர் இளைஞரணி)

சிதம்பரம்: மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை *இடம்: சிதம்பரம், மேலரத வீதி, பெரியார் சிலை *தலைமை: சிற்பி.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் (பகுத்தறிவாளர் கழகம் – இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை ஆகிய அமைப்பினர்) *நன்றியுரை: மா.பஞ்சநாதன் (மாவட்ட இளைஞரணி செயலர்)

கல்லக்குறிச்சி: காலை 10 மணி *இடம்: டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில், கச்சேரி சாலை, கல்லக்குறிச்சி *வரவேற்பு: அ.கரிகாலன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *தலைமை: கி.முத்துவேல் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்), கோ.சா.குமார் (மாநில துணைச் செயலாளர், மருத்துவர் அணி)*கண்டன உரை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) *நன்றியுரை: ப.முத்து (மா.து.செயலாளர், உளுந்தூர்பேட்டை)

தஞ்சாவூர்: மாலை 4.30 மணி *இடம்: பனகல் கட்டடம் அருகில் (ஜுபிடர் தியேட்டர்), தஞ்சாவூர் *வரவேற்புரை: ஆ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *தலைமை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), முனைவர் வே.இராஜவேல் (கழக சொற்பொழிவாளர்), கலைவாணி வீரமணி (சொற்பொழிவாளர்) *கண்டன உரை: முனைவர் க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: ச.சிந்தனையரசு (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம்)

ஆத்தூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் சிலை அருகில், ஆத்தூர்.*தலைமை: இரா.கார்முகிலன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்புரை: சத்தியமூர்த்தி வீரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்), வெ.அண்ணாதுரை (நகர தலைவர்) *தொடக்கவுரை: த.வானவில் (மாவட்ட காப்பாளர்), இரா.விடுதலைசந்திரன் (மாவட்ட காப்பாளர்) *கண்டன உரை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்) *நன்றியுரை: ச.அஜித்குமார் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்)

மதுரை: மாலை 6.30 மணி *இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், க்ரைம்பிராஞ்ச் *தலைமை: சீ.தேவராஜ பாண்டியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: எ.செல்வபெரியார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *நோக்கவுரை: வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில கழக சட்டத்துறை துணைச் செயலாளர்), வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை), மஹபூப்ஜான் (மாநில தொழிலாளரணி இணைப் பொதுச் செயலாளர்) *ஆர்ப்பாட்ட நிறைவுரை: வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *