கழகக் களத்தில்…!

1 Min Read

18.05.25 ஞாயிற்றுக்கிழமை
உண்மை வாசகர் வட்டம் நடத்தும் கருத்தரங்கம்

சென்னை: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை * வரவேற்புரை: கி.மு.திராவிடமணி * தலைமை: இரா.ஜானகிராமன் * முன்னிலை: வி.பன்னீர்செல்வம், வெ.கார்வேந்தன் * தொடக்கவுரை: க.கார்த்திகேயன் *தலைப்பு: இன்றைய நெருக்கடியும் தீர்வும் * கருத்துரை: ஊடகவியலாளர் கரிகாலன் * நன்றியுரை: எஸ்.ஜெயராமன் * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், ஆவடி மாவட்டம்.

அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர்: மாலை 5 மணி * இடம்: சி.சிவகொளுந்து இல்லம், அரியலூர்* தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணை தலைவர்) * கருத்துரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) * பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் சம்பந்தமாக * விழைவு: அனைத்து கழக தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது * இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்).

19.05.25 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
திருக்குறள் தொடர் சொற்பொழிவு-84

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்), எழுத்தாளர் கோ.பிச்சைவள்ளிநாயகம் * அதிகாரம்: பேதமை * நன்றியுரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *