இதுதான் பா.ஜ.க.வின் தேச பக்தியா? இந்திய தேசியக் கொடி இவர்களுக்கு கைக்குட்டையா?

0 Min Read

வெற்றிக்கனி கையில் கிடைக்கவேண்டிய தருணத்தில் போர் நிறுத்தத்தை அமெரிக்க அறிவிக்க ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதில் ஆறாக்காயம் ஏற்பட்டது.

வெளியுறவுக்கொள்கையில் தனது தோல்வியை மறைக்க நாடுமுழுவதும் திரங்கா யாத்திரா(கொடி ஊர்வலம்) நடத்துகிற நாடகத்தை அரங்கேற்றினர்.

ஜெய்பூரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பால்முகந்தாச்சாரியா மூக்கு வடிந்த உடன் கையில் இருந்த தேசியக் கொடியை எடுத்து முக்கைத்துடைக்கிறார்.

இதிலிருந்தே இவர்களது தேசபக்தி தெரியவில்லை, சட்டமன்ற உறுப்பினருக்கு கூடவா தேசியக்கொடியை எப்படி கையாள்வது என்று தெரியாமல் இருக்கும்

இது எல்லாம் அவர்களின் நாடகம் என்பது மக்களுக்கு தெரியும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *