நாள்: 18.5.2025 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: சிவக்கொழுந்து இல்லம், அரியலூர்
தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்)
பொருள்: தலைமை செயற்குழுத்தீர்மானங்களை செயல்படுத்துதல்….
தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும்.
விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்)
திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.