நாள்: 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.30 மணிக்கு
இடம்: கூத்தர் குடில், ந.மா.முத்துக்கூத்தன் தெரு
(மு.கலைவாணன் இல்லம்), காட்டாங்கொளத்தூர்.
பொருள் : கழக வளர்ச்சி பணிகள்
தலைமை: அ.சிவக்குமார் (செங்கல்பட்டு மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்பு: சி.தீனதயாளன் (செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்)
முன்னிலை:- அ.செம்பியன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்), ம.நரசிம்மன் (செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
ஒருங்கிணைப்பு: சே.சகாயராஜ் (செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மு.கலைவாணன் (பகுத்தறிவு கலைத்துறை மாநிலத் தலைவர்), மு.பிச்சை முத்து (செங்கல்பட்டு மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)
நன்றியுரை:- வி.வசந்தன் (மறைமலைநகர், பகுத்தறிவாளர் கழக நகர் பொறுப்பாளர்) மற்றும். செங்கல்பட்டு மாவட்ட கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் பகுத்தறிவாளர் கழக அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவண்: செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம்.