15.5.2025 வியாழக்கிழமை புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

புதுச்சேரி: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், புதுச்சேரி) *வரவேற்புரை: வேஅன்பரசன் (மாவட்டத் தலைவர், புதுச்சேரி) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழக மற்றும் திராவிடர் கழக அணிப் பொறுப்பாளர்கள் * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு கருத்தரங்கம் – தமிழர் தலைவர் ஆசிரியர் 8.6.2025 புதுச்சேரி வருகை * அன்புடன் அழைக்கும்: தி.இராசா (மாவட்டச் செயலாளர், புதுச்சேரி)

ஒசூர் மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம் கலந்துரையாடல் கூட்டம்

ஓசூர்: மாலை 5.00 மணி * இடம்: தந்தை பெரியார் தோட்டம்-முனிஸ்வர் நகர் * தலைமை: பி.டார்வின் பேரறிவு * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள்  அ.செ.செல்வம், கோ.கண்மணி  மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்) *பொருள்: ஒசூர் மாவட்ட கழக காப்பாளர் பேராசிரியர் வணங்காமுடி மறைவு, அணிகளின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம், தலைமை செயற்குழு தீர்மானங்கள் நிறைவேற்றும் குறித்து, 20.05.2025 அன்று நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து  * தொடக்கவுரை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்), தலைமை நோக்கவுரை: மா.செல்லதுரை  (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்) * விழைவு: மாவட்டத்தில் உள்ள திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் அனைத்து அணிகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்பது * நன்றியுரை:
செ.வா.மதிவாணன் (இளைஞரணி மாவட்ட செயலாளர்).

16.05.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 147

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *  தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * வரவேற்புரை:   வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)*  தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் :  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “கற்போம் பெரியாரியம்” *  நூல் அறிமுகவுரை :  மு.இளமாறன் (மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *  நன்றியுரை :  சீ.தேவராஜ பாண்டியன், மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *