மேட்டூர் அணையில் 13,000 கன அடி நீர் திறப்பு

1 Min Read

மேட்டூர், ஜூன் 29 – மேட் டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங் களில் பாசனத்திற் காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், டெல்டா மாவட்டங் களில் பாசன தேவை அதிகரித்ததால், நேற்று (27.6.2023) நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாசன தேவை மேலும் அதிகரித் துள்ளதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக் கப்பட்டு உள்ளது.

தற்போது நீர் திறப்பு வினாடிக்கு 11 ஆயிரம் கன அடியில் இருந்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *