புதுமை இலக்கியத் தென்றல் 1040ஆவது கூட்டத்தில் ‘சுயமரியாதை இயக்கமும், மூடநம்பிக்கையும்’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் உரையாற்றினார்

1 Min Read

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

புதுமை இலக்கியத் தென்றல் 1040ஆவது நிகழ்வில் சுயமரியாதைச் சுடரொளி பெரியார் சாக்ரடீஸ் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவில் ‘சுயமரியாதை இயக்கமும் – மூடநம்பிக்கையும்’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வமீனாட்சி சுந்தரம், புதுமை இலக்கியத் தென்றல் பொருளாளர் மு.ரா. மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ‘திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் இதோ’ எனும் புத்தகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் வெளியிடப்பட்டது. தோழர்கள் பெற்றுக் கொண்டனர். (சென்னை – 12.5.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *