Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
திராவிடர் கழகம்

திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்

Last updated: May 12, 2025 5:23 pm
Published May 12, 2025
SHARE
Contents
அன்னை நாகம்மையாருக்கு வீரவணக்கம்மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

நேற்று (11-05-2025) பெரியார் திடலில் காலை முதலே கருஞ்சிறுத்தைகள் கூட்டமாக காட்சி அளித்தது. வரலாற்று சிறப்புமிக்க திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் சரியாக 10.45 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் தொடங்கியது.

அன்னை நாகம்மையாருக்கு
வீரவணக்கம்

பெரியார் திடலுக்கு வருகை தந்த தகைசால் தமிழர் இனமானத் தலைவர் தமிழர் தலைவருக்கு கருஞ்சிறுத்தைப் பட்டாளத்தினர் விண்ணைப் பிளக்கும் முழக்கத்துடன் இருபுறமும் வரிசையாக அணிவகுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அன்னை நாகம்மையாரின் மறைவு நாளையொட்டி (11.5.1933) அவரது படத்திற்கு கழகத் தலைவர் தலைமை யில் மலர்தூவி தோழர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

கூட்டத்தின் தொடக்கமாக திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் மு.இளமாறன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கூட்டத்தின் நோக்கத்தினையும், கழகத்தின் உயிர்ப்புடன் திகழ்ந்து வரும் இளைஞரணி, மாணவர் கழகம் இரண்டு அணிகளின் செயல்பாடுகள் அனைத்திலும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும், நாளும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார் என்றும், களப்பணி, சமுதாயப் பணிகள், இணையதளத்தில் இயக்கக் கொள்கைகளை இன்னும் அதிகமாகப் பரப்பி வேகமாக செயல்படுவோம் என்றும் எடுத்துரைத்து உரையாற்றினார்.

Also read

கருஞ்சட்டை
தயாராகி விட்டீர்களா தோழர்களே? -கருஞ்சட்டை
தென் சென்னை மாவட்டம் எம்.ஜி.ஆர். நகரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 100 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது

திராவிட மாணவர் கழகத்தின் மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள்  தஞ்சை இரா.ஜெயக்குமார்,  உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் உரையாற்றினர். காலத்திற்குத் தேவையான முக்கியமான 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 11-05-2025 பகல் 12 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. பெரியார் திடலில் பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கிய திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறையின் மாநில கூட்டத்தினை தொடங்கி வைத்து மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி உரையாற்றினார். கடந்த கால மகளிரணி செயல்பாடுகளையும், எதிர்கால திட்டங்களையும் எடுத்துக் கூறினார். 9 தீர்மானங்கள் மகளிரணி – மகளிர் பாசறைத் தோழர்களின் பலத்த கரவொலியுடன் நிறைவேற்றப்பட்டன.

மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மகளிரணித் தோழர்கள் வி.கே.ஆர்.பெரியார்செல்வி, மணிமேகலை சுப்பையா, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோர் உரையாற்றினர்.

சுயமரியாதைத் திருமண நிலையத்தின் செயல்பாடு களைப் பாராட்டி அதன் இயக்குநர் பசும்பொன்னுக்கு கழகத் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உணர்ச்சிபூர்வமான எழுச்சியுரையாற்றினார்.

திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் நன்றி கூறினார்.

Ad imageAd image

You Might Also Like

மக்களுக்குப் பெரும் இடையூறு தரும் கோயில் விழா!

20ஆம் தேதி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (6) வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்

அரூர் கழக மாவட்டத்தில் ஏப்ரல்-13 முதல் மே-10 வரை 5 இடங்களில் சிறப்பாகக் கழகக் கூட்டங்கள்

3ஆவது முறையாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவராகியுள்ள பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் அவர்களுக்கு நமது இதயம் நிறைந்த வாழ்த்து

TAGGED:அன்னை நாகம்மையார்இளைஞரணிவீரவணக்கம்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?