வாழ்க்கை இணை ஏற்பு விழா

2 Min Read

அரசியல்

நாகை மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் செ.பாக்கியராஜ் – செ.பிரதிபா ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பை நாகை மாவட்ட கழக தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, திருமருகல் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்வ செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலையில், நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கவுதமன் உறுதிமொழி கூறி வாழ்க்கை இணை ஏற்பு விழாவை நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக பொன்முடி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். நிகழ்வில் திருவாரூர் மாவட்ட கழக தலைவர் வீ.மோகன், நாகை மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் ஆரூர் மணிவண்ணன், திருமருகல் ஒன்றிய தலைவர் மு.சின்னதுரை, நாகை நகர தலைவர் நாகை செந்தில் குமார், நாகை மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் விஜயகணபதி, நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் சு.இராஜ்மோகன், இளைஞரணி அமைப்பாளர் செருநல்லூர் பாக்கியராஜ், நாகை நகர அமைப்பாளர் நாகை ரவி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் மாநில சட்டகல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் நன்றி கூறினார்நாகை மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் செ.பாக்கியராஜ் – செ.பிரதிபா ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பை நாகை மாவட்ட கழக தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, திருமருகல் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்வ செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலையில், நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கவுதமன் உறுதிமொழி கூறி வாழ்க்கை இணை ஏற்பு விழாவை நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக பொன்முடி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். நிகழ்வில் திருவாரூர் மாவட்ட கழக தலைவர் வீ.மோகன், நாகை மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் ஆரூர் மணிவண்ணன், திருமருகல் ஒன்றிய தலைவர் மு.சின்னதுரை, நாகை நகர தலைவர் நாகை செந்தில் குமார், நாகை மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் விஜயகணபதி, நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் சு.இராஜ்மோகன், இளைஞரணி அமைப்பாளர் செருநல்லூர் பாக்கியராஜ், நாகை நகர அமைப்பாளர் நாகை ரவி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் மாநில சட்டகல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் நன்றி கூறினார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *