Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: கோவில் பிரசாதத்தில் பாம்பு! பகவான் திருவிளையாடலோ?
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

கோவில் பிரசாதத்தில் பாம்பு! பகவான் திருவிளையாடலோ?

Last updated: May 8, 2025 5:29 pm
Published May 8, 2025
தமிழ்நாடு
SHARE
Contents
கோயில் பிரசாதம்மதுரை ஆதீனத்துக்கு சிவபக்தர்கள் குழு கண்டனம்!உண்மைக்கு புறம்பாகதமிழ்நாட்டில்100 நாள் வேலைத்திட்ட ஊதியம்ரூ.336 ஆக உயர்வு

ஓசூர், மே 8- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் வளாகத்தில் பிரசாத கடை உள்ளது, இங்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல் உட்பட பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கோயில் பிரசாதம்

கருநாடகா மாநிலம், பொம்மசந்திராவில் வசிக்கும், தனியார் மருத்துவமனை செவிலியர் மதனிகா, 23, அவரது அக்கா ஜெயலட்சுமி, 33, ஆகியோர், இந்த கோவிலில் 6.5.2025 அன்று சுவாமி தரிசனம் செய்தனர்.பின், பிரசாத விற்பனை கடையில், ரூ.60 கொடுத்து இரு புளியோதரை பிரசாதங்களை வாங்கினர். பார்சலை பிரித்த போது, ஒரு டப்பாவில் இருந்த புளியோதரைக்குள், இறந்த நிலையில் கட்டுவிரியன் பாம்பு குட்டி இருந்தது.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மதனிகா, பிரசாத கடைக்கு சென்று கேட்டார். அங்கிருந்த ஊழியர், அதை பொருட்படுத்தாமல் ‘நானும் இதை தான் சாப்பிட்டேன்’ என, அலட்சியமாக பதிலளித்தார். இதனால், ஆத்திரமடைந்த மதனிகா, கோவில் செயல் அலுவலர் சாமிதுரையிடம், எழுத்துப்பூர்வமாக புகாரளித்தார்.

செயல் அலுவலர் சாமிதுரை கூறுகையில், ”புகார் வந்தவுடன் பிரசாதக் கடையை மூடி விட்டோம். துறை ரீதியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொருட்கள் தரம் குறித்து பரிசோதனை செய்யப்படும்,” என்றார்.

மதுரை ஆதீனத்துக்கு
சிவபக்தர்கள் குழு கண்டனம்!

ஒட்டன்சத்திரம், மே 8- மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகளால் சைவ மடங்களின் மாண்பு குறைந்து வருகிறது என தமிழ்நாடு சிவ பக்தர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

Also read

தமிழ்நாடு
திருச்சியில் பஞ்சப்பூர் பகுதியில் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தை விட பெரிய பேருந்து நிலையம் நாளை திறப்பு
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

உண்மைக்கு புறம்பாக

தமிழ்நாடு சிவ பக்தர்கள் குழு மாநில தலைவர் விஸ்வரத்தினம் கூறியதாவது: தமிழ்நாட்டில் சைவ திருமடங்கள் மிகவும் தொன்மையானவை. இவைகளின் கீழ் பல்வேறு கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் மடாதிபதிகள் சைவ நெறிகளை, சைவ சித்தாந்தங்களை பக்தர்களுக்கு போதித்து சமதர்மத்தை வளர்த்து வருகின்றனர். சில மடாதிபதிகள் அரசியல்வாதிகள் போல் செயல்படுகின்றனர்.

அரசியல் அமைப்பு சட்டப்படி அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. கார் விபத்து குறித்து மதுரை ஆதீனம் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். இதனால் சைவ மடங்களின் மீதான மாண்பு குறைந்து வருகிறது. மடாதிபதிகள் தங்களை பிரபலப்படுத்துவதில் முனைப்பாக உள்ளனர். சைவ நெறி சார்ந்த விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து, வணிக நிறுவனங்களின் திறப்பு விழா உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் எங்களை போன்ற அடியார்கள் திருக்கூட்டத்திற்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. பண்டைய காலத்தில் சைவ மடங்கள் எவ்வாறு உண்மையாக சைவ தொண்டு புரிந்ததோ, எவ்வாறு ஏழை எளியோர்களின் பசிப்பிணியை போக்கியதோ, அதேபோல மீண்டும் தர்ம சிந்தனை மற்றும் சமய சிந்தனையோடு செயல்பட வேண்டும். மாற்று மதத்தை அநாகரீகமாக பேசுவதை தவிர்த்து, சைவ சமய வளர்ச்சியில் பெரும்பங்காற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்

100 நாள் வேலைத்திட்ட ஊதியம்

ரூ.336 ஆக உயர்வு

சென்னை, மே 8- ஒன்றிய அரசின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கான அன்றாட ஊதியம் ரூ.319-அய் ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க ஊரக வளர்ச்சித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) பயனாளிகளுக்கு வழங்கப்படும் அன்றாட ஊதியத்தை 1.4.2025 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்பேரில் தமிழ்நாட்டில் பயனாளிகளுக்கான அன்றாட ஊதியத்தை ஏப்ரல் 1 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் உரிய ஆணை வெளியிடுமாறு ஊரக வளர்ச்சி ஆணையர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்பு உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஒருநாள் ஊதியம் ரூ.319-அய் ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரணையில் கூறப்பட்டுள்ளது.

Ad imageAd image

You Might Also Like

ஓடிச்சென்று பேருந்தை பிடித்து தேர்வெழுதிய மாணவிபடைத்த சாதனை

உலக புத்தக நாளில் விற்பனை

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ராணுவத்துடன் தமிழ்நாடு நிற்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதள பதிவு

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறன் 3,267 மெகாவாட் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் ரஷ்ய கல்விக் கண்காட்சி

TAGGED:உண்மைக்கு புறம்பாகவேலைத்திட்ட ஊதியம்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?