திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

நாள்: 8.5.2025, வியாழக்கிழமை காலை 10:00 மணி

இடம்: ஒன்றிய தலைவர் இல்லம் திப்பன்ன பேட்டை

தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்)

முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்). வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்)

பொருள்: குடவாசல், மஞ்சக்குடியில் அமைய உள்ள தந்தை பெரியார் முழு உருவவெண்கலச் சிலை மற்றும் கல்யாணி, கணபதி, சிவானந்தம் நினைவு படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் அமைப்பது தொடர்பாக.

அனைத்து குடவாசல் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து குறித்த நேரத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விழைவு:  சவு.சுரேஷ் மாவட்ட செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *