ஆதாரங்கள் எங்கே? அமலாக்கத் துறையை விளாசிய உச்சநீதிமன்றம்

0 Min Read

ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வாடிக்கையாகிவிட்டதாக அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம்  (SC) காட்டமாக விமர்சித்துள்ளது. சத்தீஸ்கரில் 2019-2022 வரையிலான பூபேஷ் பாகல் ஆட்சியில் ரூ.2,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குற்றம் சுமத்தப்பட்டவர் ரூ.40 கோடி சம்பாதித்ததற்கான ஆதாரம் எங்கே என அமலாக்கத் துறைக்கு (ED)  கேள்வியெழுப்பியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *