Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Last updated: May 4, 2025 2:00 pm
Published: May 4, 2025
தமிழ்நாடு
SHARE
Contents
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புபேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகள் மனம் புண்படும்படி ஓட்டுநர், நடத்துநர்கள் நடந்து கொள்ளக் கூடாதுஅமைச்சர் சா.சி.சிவசங்கர் எச்சரிக்கைமாற்றுத்திறனாளிகள்இதுதான் தேசியக் கல்விக் கொள்கையா?மாணவர்களை இடைநிறுத்தம் செய்து குலத் தொழிலுக்கு அனுப்ப முயற்சிதொல்.திருமாவளவன் குற்றச்சாட்டுசபாஷ் சரியான நடவடிக்கை!சாலையை ஆக்கிரமித்து கட்டிய கோயில் இடிப்பு

தெருநாய்களை
கட்டுப்படுத்த நடவடிக்கை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மே 4- தமிழ்நாட்டில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன் விவரம் பின்வருமாறு;

* அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவு

* கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மய்யங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்களை உருவாக்க வேண்டும்.

Also read

தமிழ்நாடு
சென்னை ஆசிரியைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவம்
‘‘கடைசி மூச்சு உள்ளவரை பகுத்தறிவாளராக வாழ்ந்து காட்டினார்!’’ மேனாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் படத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் புகழாரம்!

* நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* அனைத்து துறைகளும் இணைந்து நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகள் மனம் புண்படும்படி ஓட்டுநர், நடத்துநர்கள் நடந்து கொள்ளக் கூடாது

அமைச்சர் சா.சி.சிவசங்கர் எச்சரிக்கை

சென்னை, மே 4- போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் போக்குவரத்துத்துறை, தலைவர் அலுவலகம் வாயிலாக கடிதங்கள் வாயிலாக வழங்கப்பட்டு, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், சில நேரங்களில் இவ்வியக்க நடைமுறைகள் பின்பற்றப்படாமல் புகார்கள் பெறப்படுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு, கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள இயக்க நடைமுறைகளை, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தவறாது பின்பற்றுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக, பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொழுது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி பயணி பேருந்து நிறுத்தத்தில் நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். ஓட்டுநர் பேருந்து நிற்பதற்கு என அறுதியிடப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும்.

பேருந்தை நிறுத்தத்திற்கு முன்பாகவோ, தள்ளியோ நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏறி, இறங்க சிரமம் ஏற்படுத்துக் கூடாது. நடத்துநர் வேண்டும் என்றே, பேருந்தில் இடமில்லை என்று கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கு என பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை அறிவித்து, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய உதவி செய்ய வேண்டும்.மாற்றுத் திறனாளிகள் அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தவுடன், கனிவுடன் பயணச் சீட்டுக்கள் வழங்கி அவர்கள் இறங்க வேண்டிய இடங்களில் பேருந்தினை நிறுத்தி, இறங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடத்துநர்கள் உதவி செய்வதுடன், அவர்கள் இறங்கும் வரை காத்திருந்து அவர்கள் இறங்கி கடந்து சென்ற பின்னர் பேருந்தினை நகர்த்த வேண்டும்.

சாதாரண பயணிகள் மாற்றுத் திறனாளிகள் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர்களை கனிவுடன் மாற்று இருக்கைகளில் அமரச்செய்து, மாற்றுத்திறனாளிகளை அந்த இருக்கையில் அமரச் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி பயணிகளிடம் அவர்கள் மனம் புண்படும் வகையிலோ, எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதான் தேசியக் கல்விக் கொள்கையா?

மாணவர்களை இடைநிறுத்தம் செய்து குலத் தொழிலுக்கு அனுப்ப முயற்சி

தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை, மே 4- விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தேசிய கல்விக் கொள்கை மூலமாக மாணவர்களுக்கு மறைமுகமாக குலத்தொழிலை திணிக்க முயற்சிகள் நடைபெறுவதாக அண்மையில் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் 2.5.2025 அன்று பேசிய அவர் தேசிய கல்விக் கொள்கையின்படி அய்ந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறை ரத்து என்பது கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலிருந்து  மாணவர்களை தடம் மாற்றி குலத்தொழிலுக்கு  அவர்களைத் திருப்பும் நோக்கம் கொண்டவையாக இருப்பதாக அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சபாஷ் சரியான நடவடிக்கை!

சாலையை ஆக்கிரமித்து கட்டிய கோயில் இடிப்பு

சென்னை, மே 4- சென்னை அருகே ஆவடியில், திருமுல்லைவாயலில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒரு கோயில், போக்குவரத்து இடையூறு மற்றும் பொது பாதுகாப்பு காரணங்களால் மாநகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.

திருமுல்லைவாயல் பகுதியில், பிரதான சாலையை ஆக்கிரமித்தவாறு கட்டப்பட்டிருந்த இந்தக் கோயிலை சென்னை மாநகராட்சி அகற்ற முடிவு செய்தது.

முன்னதாக, கோயில் நிர்வாகத்திற்கு பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டு, பேச்சுவார்த்தைகள்  நடத்தப்பட்டது இருப்பினும்  உடன்பாடு எட்டப்படாததால், இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குழு, ஜேசிபி இயந்திரங்களுடன் கோயில் இடிப்பு பணியை மேற்கொண்டனர்.

Ad imageAd image
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட ஒன்றிய அரசு முட்டுக்கட்டை! மக்களவை உறுப்பினர் மதுரை சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
ஒன்றிய அரசின் 15 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு ஜூலை 5ஆம் தேதிவரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்!
தோளில் துண்டு போட்டுக் கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் யார்? இந்திய பிஜேபி அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் யார்? தோலுரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மூடத்தனத்திற்கு அளவே இல்லையா? ‘பேய்’ தன்னை அழைப்பதாகக் கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை!
கடவுள் பக்தர்கள் ‘அந்தோ பரிதாபம்’
TAGGED:சா.சி. சிவசங்கர்மு.க.ஸ்டாலின்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?