தாமஸ் சங்கரா

1 Min Read

இவருக்கு முன்பும் தாமஸ் சங்கரா Thomas Sankara  என்ற  இளவயது அதிபர் இதே போன்று மிகவும் புரட்சிகரமான திட்டங்களை அமல்படுத்தினார்.

பெண்களுக்கு கல்வி, பலதார மண ஒழிப்பு, பெண்களுக்கு திருமண வயது நிர்ணயித்தல், பிரெஞ்சு முதலாளிகள் வசமிருந்த அனைத்து  மருத்துவமனைகளையும் அரசுடமை ஆக்கியது மற்றும் பெரும் நில உடைமையாளர்களிடமிருந்த நிலத்தை ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுத்தது, பிரெஞ்சு நிறுவனத்தில் அடிமைகளைப் போல் பணியாற்றுவதை தடுத்து புர்கினோ மக்கள் சொந்தமாக தொழில் தொடங்க பல திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற புரட்சிகரத்திட்டங்களை அமல்படுத்தினார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெருமுதலாளிகளும், பண்ணை உரிமையாளர்களும், பயங்கரவாதக் குழுக்களுக்கு பணம் கொடுத்து பிரெஞ்சு ராணுவத்தின் உதவியோடு தாமஸ் சங்கராவின் ஆட்சியைக் கவிழ்த்து அவரை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

இந்த நிலையில் சங்கராவின் அடிச்சுவடைப் பின்பற்றி இப்ராஹிம் புர்கினோ பசோவில் புரட்சிகர திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *