கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

3.5.2025 சனிக்கிழமை
கம்பம் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

காமயக்கவுண்டன்பட்டி: மாலை 4 மணி* இடம்: கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், பாலன் இல்லம், காமயக்கவுண்டன்பட்டி * தலைமை: வெ.தமிழ்ச்செல்வம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.செந்தில்குமார் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனம் (பொதுக்குழு உறுப்பினர்), கருப்புச்சட்டை நடராசன் (காப்பாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)*பொருள்: பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல் *வேண்டல்: அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்*நன்றியுரை: சி.முருகன் (தலைவர், காமயக்கவுண்டன்பட்டி).

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
135ஆவது பிறந்த நாள் விழா

காமயக்கவுண்டன்பட்டி: மாலை 6 மணி * இடம்: காமயக்கவுண்டன்பட்டி * தலைமை: வெ.தமிழ்ச்செல்வம் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.முத்தமிழன் (மாவட்ட கழக இளைஞரணித் தலைவர்) *முன்னிலை: ப.செந்தில்குமார் (மாவட்ட செயலாளர்), கருப்புச்சட்டை நடராசன் (காப்பாளர்) * தொடக்கவுரை: டி.பி.எஸ்.ஆர். ஜனார்த்தனம் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: சட்டக்கல்லூரி மாணவர் மு.இளமாறன், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பா.அழகேசன் * ஏற்பாடு: கம்பம் மாவட்ட திராவிடர் கழகம்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா – கழக பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டம்

குமாரகுடி: மாலை 5.30 மணி* இடம்: கடைவீதி * தலைமை: சிற்பி சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: சுமதி பெரியார்தாசன் (மாவட்ட மகளிரணி தலைவர்) * முன்னிலை: யாழ்.திலீபன் (மாவட்ட செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), மழவை சு.பெ.தமிழமுதன்* நன்றியுரை: மஞ்சநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * ஏற்பாடு: கழக இளைஞரணி, மழவை, குமாரகுடி, திருமுட்டம் ஒன்றியம்.

4.5.2025 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

தென்கலம்: காலை 10 மணி *இடம்: தென்கலம் * வரவேற்புரை: வா.அய்யப்பன் (நகர தலைவர்) * தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: சட்டக்கல்லூரி மாணவர் மு.இளமாறன், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)* நன்றியுரை: கு.வெள்ளத்துரை (நகர செயலாளர்) * ஏற்பாடு: தென்கலம் திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *