நீதிக்கட்சியின் முன்னோடி சர் பிட்டி தியாகராயரின் நூறாவது நினைவு நாள்:

0 Min Read

நீதிக்கட்சியின் முன்னோடி சர் பிட்டி தியாகராயரின் 100 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (28.4.2025) சென்னை பெரியார் திடலில் அவரது உருவப் படம் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், கழகத் தோழர்கள் புடைசூழ, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் ப.சுப்ரமணியன், எழுத்தாளர் மஞ்சை வசந்தன் மற்றும் பலர் உள்ளனர்.

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *