நினைவு நாள் நன்கொடை

viduthalai
0 Min Read

திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் தாயார் மறைந்த கோ.சகுந்தலா அம்மையார் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (ஏப்ரல் 27) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.3000 நன்கொடை அளிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *