புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்படும்.
தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்