புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு

0 Min Read

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை  காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில்     மாலை அணிவிக்கப்படும்.

தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *