எனக்கேற்ற வேலை

viduthalai
0 Min Read

உண்மையிலே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக, அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த – சுயமரியாதை வேலை செய்து வருகிறேன்.
‘குடிஅரசு’ 18.7.1937

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *