திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதி கிளைக் கழகத் தலைவர் அ.காமராஜ், ‘பெல்’ நிறுவனத்தில் பணிபுரிந்து நேற்று (24.4.2025) ஓய்வு பெற்றார். அவருக்குத் திருச்சி மாவட்டக் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கழகத் தலைவர் அ.காமராஜ் ‘பெல்’ நிறுவனத்தில் பணிபுரிந்து நேற்று (24.4.2025) ஓய்வு பெற்றார்.

Leave a Comment